காவல்துறை

பேச்சாளர் சதுக்கத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்பான நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை என்று சிங்கப்பூர் காவல்துறையும் தேசிய பூங்காக் கழகமும் பொதுமக்களுக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளன.
ஜோகூர் பாரு: பத்து பகாட்டின் உல்லாச விடுதி ஒன்றில் காவல்துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் 11 அரசு ஊழியர்கள் உட்பட போதைப்பொருள் புழங்கிய சந்தேகத்தில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
வரவுசெலவு 2024 திட்டம் தொடர்பில் மோசடித் தகவல் வரைகலை சம்பந்தப்பட்ட புதுவகை மோசடிகள் இணையத்தில் வலம் வருவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.
சிங்கப்பூரில் அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் சில சேவைகளை இணையம் வழி முன்பதிவு செய்த பிறகே போக்குவரத்து காவல்துறை அலுவலகத்தை அணுகமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் குற்றம் இழைத்ததாகக் கூறி, அதற்காகப் பணம் செலுத்தக் கூறி மிரட்டினால், அது கட்டாயம் உண்மையாக இருக்காது என எச்சரிக்கின்றனர் சிங்கப்பூர் காவல் துறையினர்.